kamalhassan

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் காவிரி பங்கீட்டு பிரச்சனை குறித்து டிவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,

Advertisment

பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா ? இது இயலாமை அல்ல; இழிவான அரசியல். கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம். இவ்வாறு உள்ளது.

Advertisment