வடசென்னை நாடளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான மவுரியாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1554297372805-0'); });
அப்போது அவர், தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து மக்களின் காலை பிடிப்பவர்கள் நாங்கள் அல்ல, வேட்பாளர் வெற்றிபெற்ற பின் தொகுதிக்கு வரவில்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். பணம் வாங்காமல் வாக்களியுங்கள், பணம் வாங்கிவிட்டால் அவர்களிடம் நீங்கள் கேள்வி கேட்க முடியாது.