Advertisment

கலைஞர் மறைவையொட்டி அமைதி ஊர்வலம்

kalaignar

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் கலைஞர் அவர்களின் மறைவை முன்னிட்டு ஒன்றிய தி.மு.க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு, மாலை அனுவித்து மலரஞ்சலி செலுத்தி, இரங்கல் கூட்டம் நடைபெற்றது.பின்னர் தா.பழூர் கடைவீதியில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

செந்துறை தெற்கு ஒன்றியத்தின் சார்பில்அனைத்து கட்சியினர் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அமைதி ஊர்வலம் நடைப்பெற்றது. இறுதியில் கலைஞர் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

kalaignar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe