/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/550_0.jpg)
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தில் செப்.21, 22 ஆகிய இரண்டு நாள்களில் ’’மனிதநேயம் சுயமரியாதை மாநாடு’’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ‘மனிதநேயர் வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/550_0.jpg)
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தில் செப்.21, 22 ஆகிய இரண்டு நாள்களில் ’’மனிதநேயம் சுயமரியாதை மாநாடு’’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ‘மனிதநேயர் வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.