ஜெ. நினைவு தினத்தையொட்டி அமைதி ஊர்வலம்... அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் (படங்கள்)

ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். 3ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி அதிமுகவினர் அமைதி ஊர்வலம் நடத்தினர். அமைதி ஊர்வலத்தால் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

aiadmk Jayalalithaa members procession traffic
இதையும் படியுங்கள்
Subscribe