ஜெயலலிதா நினைவிடத்தில் ஜெ.தீபா அஞ்சலி (படங்கள்)

ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது கணவர் மாதவனுடன் இன்று காலை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

j.deepa Jayalalithaa marina beach
இதையும் படியுங்கள்
Subscribe