ADVERTISEMENT

பரோல் கேட்டு இளவரசி மனு!

02:54 PM Oct 24, 2018 | rajavel


ADVERTISEMENT

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உடன் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் இளவரசி தனது சகோதரர் உடல்நலக்குறைவாக உள்ளதால், அவரை பார்ப்பதற்காக பரோல் கேட்டு மனு செய்துள்ளதாகவும், இளவரசி பரோல் மனு ஆய்வில் உள்ளதாக சிறை அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT