Advertisment

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய இபிஎஸ் (படங்கள்)

Advertisment

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிதேர்ந்தெடுக்கப்பட்டதைத்தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.

admk edapadi palanisamy eps jayalalitha memorial Marina marina beach Memorial
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe