/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/velmurugan_1.jpg)
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சுங்கச்சாவடியில் போராட்டம் நடத்தி கைதான வேல்முருகன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
செங்குறிச்சி சுங்கச்சாவடி சூறையாடல் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அனுமதியின்றி கூடுதல், போராட்டம் நடத்துதல், பொதுச்சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
வேல்முருகனை விடுவிக்கக்கோரி செல்போன் கோபுரம் மீதேறி அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் வேல்முருகன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)