style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
தேர்தல் ஆணையருடனான ஆலோசனைக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூஒசூர் தொகுதி காலி குறித்து தேர்தல் ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்கும் எனவும், மக்களவை தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.