Advertisment

ஆம்னி வேனில் 3 கோடி மதிப்புள்ள தங்கம்!!!

தேர்தல் அறிவிப்பு வந்ததிலிருந்தே தினமும் பல்வேறு இடங்களில், கோடிக்கணக்கில் ரொக்கம், பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்படுகின்றன.

Advertisment

Election flying force

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இன்றுநாமக்கல் பரமத்திவேலூர் அருகேயுள்ள கீரம்பூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரித்தபோது அந்த நகைகள் ஆம்னி வேனில் கொண்டுசெல்லப்பட்டபோது பறக்கும்படை பறிமுதல் செய்தது தெரியவந்தது.

election commission elections Lok Sabha election
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe