/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/election commision of india.jpg)
இந்திய தலைமை தேர்தல் ஆணையரை இன்று காலை 11 மணிக்கு திமுக எம்பிக்கள் சந்திக்கின்றனர்.
இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்தக் கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/election commision of india.jpg)
இந்திய தலைமை தேர்தல் ஆணையரை இன்று காலை 11 மணிக்கு திமுக எம்பிக்கள் சந்திக்கின்றனர்.
இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்தக் கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.