மழைநீர் சேகரிப்பு குறித்து சமீபத்தில் அமைச்சர் வேலுமணி வெளியிட்ட வீடியோ அதிமுகவில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது முதல்வர் பழனிசாமி மழைநீர் சேகரிப்பு குறித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், மழை நீரை சேகரித்து தமிழ்நாடு வளமான பூமியாக வைத்திருக்க பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் திருக்குறள் மற்றும் இளங்கோவடிள் எழுதிய பாடல்களையும் அந்த வீடியோவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.