நாமக்கலிலுள்ள திருச்செங்கோட்டில் அதிமுக வேட்பாளர் காளியப்பனுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அப்போது அவர், தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் என்னை விமர்சிக்கலாம், ஆனால் விவசாயிகளை விமர்சிக்கக்கூடாது. முதல்வர் என்ற மரியாதை இல்லாமல் என்னை தரக்குறைவாக பேசுகிறார், நாங்கள் பதிலுக்கு பேச ஆரம்பித்தால் ஸ்டாலினின் காதிலுள்ள செவிப்பறை கிழிந்துவிடும் என்று கூறினார்.