தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சிலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு இதுகுறித்து தமிழக முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த பதிவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரீ ட்வீட் செய்துள்ளார்.
Show comments