Advertisment

மாவட்ட ஆட்சியர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (26.03.2020) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வு செய்தார்.

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisment
Consulting TN Ministers District Collector edapadi palanisamy corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe