சென்னையில் உள்ள ஈ.வே.ரா பெரியார் சாலை என்பதை மாற்றி கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று மாநகராட்சி சார்பில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ஈவேரா பெரியார் நெடுஞ்சாலை பெயர்ப் பலகை மாற்றத்தைக் கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் காவல்துறையால் கைதாகினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிட கழகத்தினர்..! (படங்கள்)
Advertisment