ADVERTISEMENT
தி.மு.க. பொருளாளராக துரைமுருகன் தொடர்ந்து நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ADVERTISEMENT
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுக்குழு கூடும் வரை தி.மு.க. பொருளாளராக துரைமுருகன் தொடர்ந்து நீடிப்பார். கரோனா சூழலில் பொதுச்செயலாளர், பொருளாளரைத் தேர்வு செய்ய முடியாத அசாதாரண சூழ்நிலை உள்ளது. பொருளாளர் பதவியை ராஜினாமா செய்த துரைமுருகன் கடிதம் மீதான நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT