Advertisment

5 ஆண்டுகளாக எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றாத மோடியை இவ்வாறு கூப்பிடுங்கள் ஸ்டாலின் பேச்சு...

புதுச்சேரி பொதுக்கூட்டத்தில், புதுச்சேரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கம் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து பேசினார்.

Advertisment

stalin

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அப்போது அவர், பெரியாரையும் கலைஞரையும் இணைத்த ஊர் புதுச்சேரி. கருப்பு பணத்தை மீட்டு ஆளுக்கு 15 இலட்சம் ரூபாய் போடுகிறேன் என மோடிகூறினாரே, செய்தாரா? மோடி அறிவித்த ரூ.15 இலட்சம் வரும், ஆனா வராது. கடந்த 5 ஆண்டுகளாக எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றாத மோடியை மோசடி என கூப்பிடுங்கள். நாட்டுக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண்பேடி ஆகிய மூன்று பேரால் மக்களுக்கு தொல்லைதான்.

stalin Puducherry congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe