புதுச்சேரி பொதுக்கூட்டத்தில், புதுச்சேரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கம் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து பேசினார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அப்போது அவர், பெரியாரையும் கலைஞரையும் இணைத்த ஊர் புதுச்சேரி. கருப்பு பணத்தை மீட்டு ஆளுக்கு 15 இலட்சம் ரூபாய் போடுகிறேன் என மோடிகூறினாரே, செய்தாரா? மோடி அறிவித்த ரூ.15 இலட்சம் வரும், ஆனா வராது. கடந்த 5 ஆண்டுகளாக எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றாத மோடியை மோசடி என கூப்பிடுங்கள். நாட்டுக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண்பேடி ஆகிய மூன்று பேரால் மக்களுக்கு தொல்லைதான்.