ADVERTISEMENT
கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக, இந்த முறை அமமுகவுடன் கைகோர்த்துள்ளது. அனைத்து கட்சியின் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் தனது வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் சோழிங்கநல்லூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஆர்.பி.முருகனுக்காக முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments