Advertisment

தமிழகத்தில் ஆட்சியை திமுகவிடம் ஒப்படைக்க வேண்டும். - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன்

kathar moideen

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் திருச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் பேசும்போது,

Advertisment

தமிழ் மண் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்கிற மண். அனைவருக்கும் சகோதரத்துவத்தை உணர்த்துகிற மண். ஒன்றுபட்டால் இந்தியாவைக் காப்போம், சபரிமலை பற்றிய தீர்மானம் சிறப்பானது. இஸ்லாமிய மார்க்கத்தில் ஆண்களையும், பெண்களையும் சரி்சமமாகவே பார்க்கிறோம். அது போலவே சபரிமலை விவகாரத்தையும் அணுகுகிறோம். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை குறித்த தீர்மானத்துக்கும் ஆதரவு தெரிவிக்கிறோம்.. பாராளுமன்ற, சட்டமன்றங்களிலும் , மக்கள் மன்றங்களிலும் விவாதிக்க வேண்டும். தேசத்தை பாதுகாக்க சமயச்சார்பற்ற, சமூக நீதி காக்கிற ஒரு கூட்டணியை உருவாக்கவும், தமிழகத்தில் ஆட்சியை திமுகவிடம் ஒப்படைக்க வேண்டும்.. மோடியின் sabka sath, sabka vikas என்கிற கோஷங்களை மோடி ஆட்சியில் sabka mouth, sabka nasty ஏற்படுகிறது எனவே அவரது ஆட்சியை அகற்ற வேண்டும்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7394694274"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

desam kaapom indian union muslim league
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe