/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/N1_1.jpg)
சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கரானா காலத்தில்பொதுமக்களுக்கு வாழ்வாதரநிதியாகமாநில அரசு ரூ5000 மற்றும்மத்திய அரசு ரூ.7500 வழங்க வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் 300 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில்சிதம்பரம் நகரத்தில்15 இடங்களில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/N2.jpg)
வடக்குவீதியில் நடைபெற்ற போராட்டத்தில் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நகர்குழுஉறுப்பினர்கள் கலியமூர்த்தி, கோபால் உள்ளிட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு நிவாரணம் கொடுக்க வலிறுத்தி கோசங்களைஎழுப்பினார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/N3_1.jpg)
இதேபோல் புவனகிரி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், திருமுட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொருஒன்றியங்களிலும் சுமார் 20 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
Follow Us