ADVERTISEMENT
ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்து மக்களவை உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்த ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் நேற்று (26.03.2023) சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments