Advertisment

மாநாடு தள்ளிவைப்பு - தே.மு.தி.க. அறிவிப்பு

dmdk

திருப்பூரில் நடைபெறவிருந்த மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தேமுதிக அறிவித்துள்ளது.

Advertisment

தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (04.07.2018) அன்று நடந்த தலைமை செயற்குழு கூட்டத்தில், செப்டம்பர் 16 ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் மாநாடு நடத்தப்படும் என முடிவுஎடுக்கப்பட்டது. தற்போது மாநாடு தள்ளிவைக்கப்படுகிறது, தேதி பின்னர் தலைமை கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment

dmdk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe