Advertisment

ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணியை ஆய்வுசெய்த முதல்வர் பழனிசாமி..! (படங்கள்)

Advertisment

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கட்டுமானப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (12/01/2021) பார்வையிட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

jayalalitha edappadi pazhaniswamy admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe