கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை சந்தித்து பேசினார்.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ஆளுநருடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்.
கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை சந்தித்து பேசினார்.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ஆளுநருடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்.