ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து இன்று தேர்தல் நடைபெற்றுவருகிறது. பெரும்பாலான இடங்களில் காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 5 மணி வரையில் நடைபெறவுள்ள வாக்குப் பதிவில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் வாக்குச் சாவடிக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிவருகின்றனர்.
ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான நாரா சந்திரபாபு நாயுடு அமராவதியில் உள்ள வாக்குச்சாவடியில் தன் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.