சென்னை அண்ணாசாலையில் பா.ஜ.க.வின் சட்டமன்றத் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் நடிகை குஷ்பு, பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவிற்கு திருவல்லிக்கேணியிலிருந்து பேரணியாக நடந்து செல்ல முயன்றனர். அப்போது போலீஸார் தடுத்து நிறுத்தி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். மேலும் நடிகை குஷ்பு கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
பா.ஜ.க தேர்தல் அலுவலகம் திறப்பு.. நடிகை குஷ்பு பங்கேற்பு...! (படங்கள்)
Advertisment