GOVERNOR

மத்திய அரசின் அழைப்பின் பேரில் டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இரண்டு நாள் பயணமாக செல்லும் அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்கிறார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தமிழக அரசியல் மற்றும் தமிழக அரசு நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்படுகின்றன.

மேலும், இந்த சந்திப்பின்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

Advertisment