Advertisment

பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த அர்ஜுன் சம்பத்! (படங்கள்) 

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்து கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.க. சார்பில் 138வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் பிரேம் நாத்தை ஆதரித்து நேற்று மாலை வார்டு முழுவதும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வாக்கு சேகரித்தார்.

Advertisment

arjun sampth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe