தமிழகத்தில் பாஜ வேட்பாளர்கள் 5 பேரும் தோல்வி அடைந்தாலும், பாஜகவை வளர்க்க தமிழகத்தை சேர்ந்த யாராவதுஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். பின்னர் அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் அவரை மாநிலங்களவை எம்பியாக நியமிக்க வேண்டும் என்று தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
மேலும், தமிழகத்தில் பாஜவை சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்காவிட்டால் அதிமுகவில் யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க கூடாது என்றும் டெல்லி பாஜ தலைமையை வலியுறுத்தி வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமித்ஷா பதிலுக்கு தமிழக பாஜக நிர்வாகிகளை பார்த்து, போட்டியிட்ட 5 தொகுதிகளில் கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் சாதி செல்வாக்காலும், ராமநாதபுரத்துல நயினார் நாகேந்திரன் பணபலத்தாலும் வெற்றி பெறுவார்கள் என்று என்னிடம் சொன்னீங்களே? என்ன ஆச்சு?அதுமாதிரி கன்னியாகுமரியில பொன்னார் ஏன் இவ்வளவு ஓட்டில் தோற்றார். அந்த டீடெய்லும் வேணும்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
பாஜக அடுத்த முறை தமிழ்நாட்டில் கால் பதிக்க இப்போதே தயாராகணும். பூத்வாரியா வாக்குப்பதிவு விவரம் வேணும் என கேட்டிருக்கிறார்.அமித்ஷாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத அவர்கள் அமைதியாக திரும்பினார்களாம்.