Advertisment

அ.தி.மு.க. மா.செ. கூட்டம் முடிந்ததும் ஜெயலலிதா நினைவிடம் சென்ற ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். (படங்கள்)

வரும் 27 ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படவுள்ள நிலையில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் என அனைவரும் நினைவிடம் சென்று பார்வையிட்டனர்.

Advertisment

பின்னர் நினைவிட கட்டுமானத்தின்சிறப்பம்சம் குறித்தும் கேட்டறிந்தனர். இதனையடுத்து அமைச்சர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில்மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment

aiadmk meetings
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe