/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ops_6.jpg)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஏப்ரல் 2ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உண்ணாவிரத தேதியில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் -3ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)