கடலூர் அதிமுக உறுப்பினர் சுரேஷ் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அந்த மனுவில், தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு சென்றவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியாதாக கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ. சத்யா மற்றும் அவரது கணவர் பன்னீர்செல்வம் ஆகியோர்மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் 4 வாரத்தில் வழக்குப்பதிந்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.