அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று (23.02.2023) உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புஎடப்பாடி பழனிசாமி தரப்புக்குஆதரவாக அமைந்ததால்அதனைக் கொண்டாடும் விதமாக எடப்பாடி பழனிசாமிஅணியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள்அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைத்தெரிவித்துக் கொண்டும், பட்டாசுகளைவெடித்தும், இனிப்புகள் வழங்கியும், எடப்பாடி பழனிசாமியின் பேனருக்குபால் ஊற்றியும் கொண்டாடினர்.