எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராகதேர்தல் ஆணையம் இன்று (20.04.2023) அங்கீகரித்துள்ளது. இதன் மூலம்இரட்டை இலைசின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில்எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.