ADVERTISEMENT
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி வேட்பாளர்கள் பலரும் அவர்களது தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதே போல், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீபிரியா தொடர்ந்து தொகுதி முழுவதும் திறந்த ஆட்டோவில் நின்றபடி பிரச்சாரம் செய்து வருகிறார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments