டாக்டர் எம்.டி சுரேஷ் பாபு தயாரிக்கும் பிரவீன் குமார் இயக்கும் காதல்அம்பு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஆரி கலந்துகொண்டு பேசினார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
நிகழ்ச்சியில் பேசிய அவர் பேனர் விபத்தில் இளம்பெண் உயிரிழிந்தது தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார். அதில், " அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் இனி பேனர் கலாச்சாரம் கூடாது என்று வலியுறுத்தி உள்ளதை போன்று, நடிகர் ரஜினியும் அறிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.