தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தினமும் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுக்கொண்டே வந்துள்ளன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போதுவரை தமிழ்நாட்டில் பதியப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 4,690. இதில் திமுக மீது 1,695 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதிமுக மீது 1,453 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மே23 வரை தேர்தல் காலம் இருக்கும் என்பதும், மே 19 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.