Advertisment

பாராளுமன்றத் தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச்செல்ல ஏற்பாடுகள் (படங்கள்)

Advertisment

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் 18.04.2019 வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் 16.04.2019 மாலையுடன் முடிவடைந்தது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் வாக்குப்பதிவுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை சென்னையில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு எடுத்து செல்வதற்காக எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த வாகனங்களில் தேர்தல் பணிக்காக என்று நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Advertisment

மேலும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

By election Lok Sabha election Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe