Advertisment

ஆளுநரின் பட்டமளிப்பு விழா- புறக்கணிப்பதாக அமைச்சர் அறிவிப்பு

809

Minister announces boycott of Governor's graduation ceremony Photograph: (dmk)

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 87 வது பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

Advertisment

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 87-வது பட்டமளிப்பு விழா, பிப்ரவரி 2-ந் தேதி மதியம் 12 மணியளவில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். இந்த விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisment

இந்நிலையில் பிப் 1-ந்தேதி வடலூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தமிழக ஆளுநர் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு விரோதமாக செயல்படுகிறார். எனவே பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

dmk Annamalai University RN RAVI
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe