Advertisment

பொதுத்தேர்வில் 99 மதிப்பெண் எடுத்த மாணவிக்கு தவறாக 0 மதிப்பெண் போட்ட ஆசிரியர்...

தெலங்கானாவில் இண்டர்மீடியட் எனப்படும் பள்ளி மேனிலை வகுப்பு தேர்வு முடிவுகளில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளதாக கூறி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

zero marks given to a student instead of original  mark obtained

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சுமார் 9 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் வெறும் 3 லட்சம் மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பல நன்றாக படிக்கக்கூடிய மாணவர்கள் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இதில் நவ்யா என்ற மாணவிக்கு 99 மதிப்பெண்களுக்கு பதிலாக 0 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் தெலுங்கு பாடத்தில் 99 மதிப்பெண்கள் எடுத்த நிலையில் தவறுதலாக 0 மதிப்பெண்கள் என தேர்வு முடிவுகளில் வெளியானது.

இதனையடுத்து இண்டர்மீடியட் கல்வி வாரியம், விடை தாள் திருத்தும் பணிக்கு மேற்பார்வையாளராக இருந்த ஸ்ரீ நாராயணா ஜூனியர் கல்லூரியின் தெலுங்கு பேராசிரியருக்கு ரூ.5,000 அபராதம் விதித்துள்ளது.

Public exams telangana
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe