Z faction security for Yashwant Sinha!

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராககுடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும்யஷ்வந்த்சின்ஹாவுக்குஇசட்பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. ஆளும் தேசியஜனநாயககூட்டணிவேட்பாளராகதிரௌபதிமுர்முஅறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகயஷ்வந்த்சின்ஹாநிறுத்தப்பட்டுள்ளார். அவருக்குஇசட்பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், மத்தியரிசர்வ்போலீஸ்படையினரின்கமாண்டோக்களின்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

ஒவ்வொருஷிப்டிலும்8 முதல் 10வீரர்களைக்கொண்டகமாண்டோக்கள்85 வயதாகும்யஷ்வந்த்சின்ஹாவின்பாதுகாப்புபணிகளில் ஈடுபடவுள்ளனர். வரும் ஜூன் 27- ஆம் தேதி அன்றுயஷ்வந்த்சின்ஹாதனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளார்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான திரௌபதிமுர்முவுக்குஏற்கனவே மத்திய அரசுஇசட்பிளஸ்பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.