Advertisment

புயல் கரையை கடந்தபோது பிறந்த குழந்தைக்கு 'ஃபோனி' பெயர்

ஃபோனி புயலின் போது பிறந்த குழந்தை ஒன்றிற்குஃபோனி என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Advertisment

வங்க கடலில் உருவான ஃபோனிபுயல் தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிஷாநோக்கி நகர்ந்து கோபால்பூர் மற்றும் புரி தெற்கே உள்ள சந்த்பாலி இடையே இன்று காலை புயல் கரையை கடக்கத்தொடங்கியது.

 when the storm passes through:The name of the baby is fhoni

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

ஃபோனி புயலால் ஒடிஷா மாநிலம் புரியில்142 கிமீ முதல் 174 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. கடந்த 43 ஆண்டுகளில் இதுபோன்ற வலுவான புயல் ஒன்று உருவாகி கடந்ததில்லை. கஜா, வர்தா புயல்களை விட மிக வலிமையான புயலாகஃபோனி புயல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் புயல் கரையை கடந்தபோது ரயில்வே மருத்துவமனையில் பெண் ஊழியர் ஒருவருக்குபிறந்த பெண் குழந்தைக்கு ஃபோனி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

girl child baby Storm fhoni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe