மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தபாலை வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இதில் இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த 542 மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தபால் வாக்குகளை எண்ணப்பட்டு வரும் நிலையில் ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி 5000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் ராகுல் போட்டியிடும் மற்றோரு தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தி 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.