Advertisment

தப்பி ஓடிய குற்றவாளி விஜய் மல்லையா- சிறப்பு நீதிமன்றம்

vijay mallya

Advertisment

9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தப்பி ஓடிய குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொருளாதார குற்றவாளி என்பதால் மல்லையாவின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யலாம் எனவும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

vijay malaya
இதையும் படியுங்கள்
Subscribe