Skip to main content

மரணம் பற்றி வாஜ்பாய் கவிதை

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
vajpayee


உடல்நலம் குன்றிய நிலையில் நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாய், மரணத்தோடு மோதிவிட்டேன் என்று எழுதிய கவிதையின் சில வரிகள்...

 

மரணத்தின் வயது என்ன?
இரண்டு கனம் கூட இல்லை.
வாழ்க்கையின் தொடர்ச்சிகள்
இன்று நேற்று வந்தவை அல்ல.
வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று
மனதைத் தொலைத்து விட்டு
மீண்டும் நான் வருவேன்.
கேவலம் மரணத்திடம்
ஏன் பயம் கொள்ள வேண்டும்?
மரணமே!
திருட்டுத்தனமாக
பதுங்கிக்கொண்டு வராதே,
என்னை எதிர்கொண்டு
நேரடியாக பரிட்சித்துப் பார்
 





 

சார்ந்த செய்திகள்

Next Story

வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை! (படங்கள்)

Published on 25/12/2021 | Edited on 25/12/2021

 

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (25/12/2021) காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். 

 

அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜக தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். 

 

 

Next Story

வாஜ்பாய் உருவம் பொறித்த ரூபாய் 100 நாணயம் வெளியீடு

Published on 24/12/2018 | Edited on 24/12/2018
Rupees



முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உருவம் பொறித்த ரூபாய் 100 நாணயம் வெளியிடப்பட்டது. டெல்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி இந்த நாணயத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.