மசூத் அசார், ஹபீஸ் சையது, தாவூத் இப்ராஹிம், ஷகி உர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட 4 பேரை சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (உபா சட்டம்) கீழ் பயங்கரவாதிகளாக அறிவித்தது மத்திய அரசு.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
2000- ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் நடந்த தாக்குதலில் தொடர்புடையவர் ஷகி உர் ரஹ்மான் லக்வி. மேலும் 2008- ஆம் ஆண்டு ராம்பூர் தாக்குதல், மும்பையில் நடைபெற்ற தாக்குதல்களிலும் தொடர்புடையவர் லக்வி. அதேபோல் நாடாளுமன்ற தாக்குதல், ஜம்மு& காஷ்மீர் மாநில பேரவை தாக்குதல், பதான்கோட் தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தியவர் ஹபீஸ் சயீத். பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட நான்கு பேரை உபா சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளாக அறிவித்து மத்திய அரசு நடவடிக்கை.