ADVERTISEMENT

திருப்பதியில் இன்று பிரம்மோற்சவம் தொடங்குகிறது!

09:27 AM Sep 19, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம், திருப்பதியில் செப்டம்பர் 27- ஆம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் மாலை 06.00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரம்மோற்சவம் கொடியேற்றத்தின்போது மலையப்ப சுவாமி சின்னசேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

பழனி புஷ்ப கைங்கர்ய சபை அனுப்பிய ஒரு டன் பூக்கள் இன்று (19/09/2020) பிரம்மோற்சவத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. வரும் செப்டம்பர் 22- ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆணடாள் சூடிக்கொடுத்த மாலையும், கிளியும் வழங்கப்பட உள்ளன.

வரும் 23- ஆம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT